Tuesday, August 28, 2018

Newly formed Sirkazhi Edl District Scout and Guides Association. 14.08.2018

பாரத சாரண சாரணியர்-தமிழ்நாடு
அரசு அறிவிப்பின் படி புதியதாக உதயமான சீர்காழி கல்வி மாவட்ட சாரண சாரணியர் சங்க பொதுக்குழு கூட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் 14.08.2018 அன்று மதியம் 2.00 மணிக்கு
கல்வி மாவட்ட அலுவலர் திரு. ஆ. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி முன்னிலை வகித்தார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. அமுதா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்..கூட்டத்தில்
மாவட்ட தலைவராக  எஸ்.அறிவுடைநம்பி அவர்கள்
மாவட்ட செயலாளராக காசி. இளங்கோவன் அவர்கள்
மாவட்ட பொருளர்ராக என்.அசோக்குமார் அவர்கள்
மாவட்ட சாரண ஆனையராக ஆர்.செந்தாமரைக்கண்ணன் அவர்கள்
மாவட்ட சாரணிய ஆனையராக எஸ்.அருள்ஜோதி அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.நியமிக்கப்பட்டார்கள்